Tuesday, October 26, 2010

வெறிநாய் குதறலின்
வேட்டைக் களத்தில்
அம்மா என்றலறி
உயிர்விட்ட
எம் தமிழ் உறவுகள்

இது மனித உரிமை மீறலல்ல
என்று
அந்தகர்கள் கூட
அருவெருக்க சொல்லமாட்டார்கள்

ஐ.நா.
என்ன சொல்லும்?

உலகெல்லாம்
சோறு தேடியோடி
உணர்விழந்தாபோனான் தமிழன்

உரக்கக்குரல் கொடுக்க
உரிமை நிலை நாட்ட
ஒரு தமிழன் எங்கே?



நன்றி 
வித்திய  ஷங்கர் 

No comments:

Post a Comment