Wednesday, March 3, 2010

ஆசிய வாள் சண்டைப் போட்டியில் தமிழக வீராங்கனை பவானிதேவி பங்கேற்பு

சென்னை, பிப். 28
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டியான வாள் சண்டை போட்டிவருகிற 4ந்தேதி முதல் 14ந்தேதி வரை பிலிப்பைன்சில் நடக்கிறது. ஆசிய ஜூனியர் மற்றும் கேடட் வாள் சண்டை போட்டியி பிரிவில் இந்தியாவின் சார்பாக தமிழகத்தைச் சேர்ந்த சி.ஏ. பவானிதேவி கலந்து கொள்கிறார்.

No comments:

Post a Comment