Sunday, August 8, 2010

காமன்வெல்த் ஸ்டேடியம் ஒழுகுகிறது

புதுடெல்லி,ஆக.2
காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளுக்காக கட்டப்பட்ட பளுதூக்கும் விளையாட்டு மைதானம் ஒரு மூண்டுண்ட அமைப்பாகும். ஆனால் டெல்லியில் பெய்த மழைஇல் அந்த ஸ்டேடியத்தில் மழை நீர் ஒழுகி மைதானத்தில் தண்ணீர் ஆங்காங்கே இருந்தது.
ஏற்கனவே ஊழல் நடைபெற்றுவருவதாக கடும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நிலையில் தற்போது மழை நீர் கூரையிலிருந்து ஒழுகுவது மேலும் பல சிக்கல்களை எழுப்பியுள்ளது.
ஆனால் விளையாட்டுத் துறை அமைச்சர் பதட்டமடைய வேண்டியதில்லை, இதனை சரி செய்து விடலாம் என்றார்.

No comments:

Post a Comment