Sunday, August 8, 2010

சென்னையில் அகில இந்திய கல்லுரிகள் கூடைப்பந்து போட்டி

சென்னை, ஆக. 4
சென்னையில் ஆண்டு தோறும் அகில இந்திய கல்லூரிகள் கூடைப்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 10வது அகில இந்திய கல்லூரிகள், பள்ளிகள் கூடைப்பந்து போட்டி வருகிற 6ந் தேதி முதல் 11ந் தேதி வரை தியாகராய நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடக்கிறது.
ஆண்கள் பிரிவில் மொத்தம் 30 அணிகளும், பெண்கள் பிரிவில் 26 அணிகளும் பங்கேற்கின்றன.
நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.1 லட்சம் ஆகும்.

No comments:

Post a Comment