சென்னை, ஜூலை.15
தென்கொரியா தலைநகர் சியோலில் ஆசிய வாள் சண்டை போட்டி நடை பெற்று வருகிறது.
இந்தியா சார்பில் தமிழ்நாட்டில் இருந்து கே.பி.கிஷோநிதி, சி.ஏ.பவானிதேவி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த தகவலை தமிழ்நாடு வாள்சண்டை சங்கதலைவர் ஜான்நிக்கல்சன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment