ஆம்ஸ்டர்டாங்,ஜுலை15
தென்னாப்பிரிக்காவில் நடந்த 19வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணியிடம் தோல்வியிற்று நெதர்லாந்து அணி 2வது இடத்தை பிடித்தது. நெதர்லாந்து தோலிவியடைந்தாலும் அந்த அணி வீரர்களின் ஆட்டம் ரசிக்கும்படியாக இருந்தது.இந்நிலையில் நாடு திரும்பிய அந்த அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.வீரர்களை அந்நாட்டு ராணி பியட்ரிகஸ் பாராட்டினார். ராணியுடன் நெதர்லாந்து கால்பந்து வீரர்கள் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment