சிட்னி, ஜூலை 27
பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறது. அந்தப் பயணத்தின்போது ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுகிறது.
இந்தத் தொடர் குறித்து கருத்து கூறிய கேடிச், இந்தியாவுடனான டெஸ்ட் தொடருக்காக ஆஸி. அணியில் இடம் பெற்றுள்ள சில இளம் வீரர்களுக்கு இந்த தொடர் மிகவும் கடினமான ஒன்றாக அமையும். இந்தியாவில் இதற்கு முன் விளையாடாத சில இளம் வீரர்களுக்கு இந்த தொடர் ஒரு பெரிய சவால் என்றார்.
No comments:
Post a Comment