Saturday, July 3, 2010

கோல்டன் ஷ விருது

ஜோகனஸ்பர்க், ஜுலை.2
உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்த வீரருக்கு 1982ம் ஆண்டிலிருந்து கோல்டன் ஷý வழங்கப்பட்டு வருகிறது.19வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் இரண்டாவது சுற்று போட்டிகள் முடிந்துள்ளன.இரண்டாவது சுற்று வரை அதிக கோல் அடித்துள்ள வீரர்கள்
1. ஹீகுவான் அர்ஜென்டினா 4 கோல்கள்
2.டேவிட்வில்லாஸ்பெயின் 4 கோல்கள்
3. தாமஸ்முல்லர்ஜெர்மனி 3 கோல்கள்
5. சாரஸ் உருகுவே3 கோல்கள்
6. பேபியானோ பிரேசில்செவில்லா3 கோல்கள்
7. அசமா கியான்கானா 3 கோல்கள்
8. எலானோபிரேசில்2 கோல்கள்
இவர்களில் யார் கோல்டன் ஷý விருதை வாங்கப்போகிறார்கள் என்று இறுதி ஆட்டத்திற்கு பிறகு தெரியும்.

No comments:

Post a Comment